Monday, April 27, 2009

கோழி

கோழி பண்ணைகளில் வளர்க்கப்படும் ஒரு பரவைஅகும் . இதில் பெண்ணினம் கோழி எனவும் ஆணினம் சேவல் எனவும் வழங்கப்படுகிறது. 2003-ல், உலகில் இவற்றின் எண்ணிக்கை 24 பில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது .இது உலகில் உள்ள எந்த ஒரு பறவையைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையாகும். பொதுவாக அவற்றின் இரைசிக்க்காகவும் முட்டைக்க்காகவும் கோழிகள் வளர்க்கபடுகின்றன . தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் தொழில்முறை கோழிப் பண்ணைகளுக்கு பெயர் பெற்ற ஊராகும்.

No comments:

Post a Comment